புதன், 13 ஜனவரி, 2010

நீங்கியது தடை

நீங்கியது தடை: ஆயிரத்தில் ஒருவன் திட்டமிட்டபடி ரிலீஸ்


சென்னை: கார்த்தி- ரீமாசென் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது சென்னை சிட்டி சிவில் கோர்ட்.


இந்தப் படத்துக்கு எதிராக தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகரன் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இயக்குனர் செல்வராகவன் தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்பித்தராமல் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று கூறி இருந்தார்.

இதையடுத்து இப்படத்துக்கு ஜனவரி 20-ந்தேதி வரை விதிக்கப்பட்டது. இன்று இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதி கிருபாநிதி வழக்கை தள்ளுபடி செய்து இடைக்கால தடையையும் நீக்கி உத்தரவிட்டார். இதையடுத்து ஆயிரத்தில் ஒருவன் திட்டமிட்டப்படி பொங்கலுக்கு ரிலீசாகிறது.
.....நன்றி ......
சிவாஜி டிவி

3 கருத்துகள்:

Kolipaiyan சொன்னது…

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

priyamudanprabu சொன்னது…


??????????!!!!!!!!!!!!!!!1

வேலன். சொன்னது…

பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.